திங்கள், 30 டிசம்பர், 2013

அன்பே வாழ்வின் சாறு

இந்த புத்தகம் வாழ்கையை புரட்டிபோடும் மகத்தான சக்திமிக்கது .இவரின் வார்த்தைகள் எனக்கு வேதம் போல ஒலிக்கிறது படிக்க படிக்க சற்று மிரண்டு போனேன் அத்தனையும் எதார்த்தத்தின் பிம்பம் " அன்பே வாழ்வின் சாறு ,வெறுப்பு மரணத்தின் சீழ் , சிறந்த பேச்சு ஒரு செம்மையான பொய் , மோசமான மௌனம் ஒரு நிர்வாண உண்மை "என்று கூறும் ஆசிரியரின் வார்த்தைகளில் புதைந்திருக்கும் உண்மை நம்மை சுடுகிறது .அற்புதமான ஆற்றலை கொடுக்கும் வலிமையான வார்த்தைகளால் நிறைந்த இந்நூல் நம்மை உணர செய்யும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக